அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பிடிவாரண்ட்: பரபரப்பு தகவல்

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபருக்கே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரானின் குவாசிம் சுலைமானி படுகொலை தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஈரானின் ராணுவ முகமாக இருந்தவர் சுலைமானி. இவர் ஜனவரி 3ஆம் தேதி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையை அடுத்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட 35 பேருக்கு ஈரான் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பிடிவாரண்ட் அடிப்படையில் டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச போலீஸான இண்டர்போலை ஈரான் நாடியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

More News

சூர்யா அறிக்கையை முதல்வருக்கு டேக் செய்த இயக்குனர்!

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கோலிவுட் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே

துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பதவிகளில் இருப்பவர்கள் சிலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இனிமே  கொரோனா பரிசோதனையை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்: வரவிருக்கும் புது கருவி!!!

ஒட்டுமொத்த மனித இனமும் கொரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டு விடுபடுவதற்கு வழித்தெரியாமல் இருக்கிறது.

கறுப்பினத்தவர் போராட்டத்துக்கு நன்கொடையை அள்ளிக் கொடுத்த ஜாம்பவான்!!! பாராட்டி மகிழும் ஊடகங்கள்!!!

உலகம் முழுவதும் இணைய ஊடகத்தில் மிகப்பெரிய ஜாம்பவனாகத் திகழும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ்

சிபிஐக்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள்: முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலக பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில்