உக்ரைன் விமான விபத்து எங்களது இராணுவத்தின் தவறால் நிகழ்ந்தது.. ஈரான் ஒப்புதல்.

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

ஈரானில் இந்த வார தொடக்கத்தில் ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே என்றும் தாக்குதலுக்கு மனித தவறே காரணம் என்று கூறியுள்ளது.

இரான் வெளியுரவுத்துறை அமைச்சர் ஜாவாத் செரீஃப் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, அமெரிக்க சாகசத்தால் ஏற்பட்ட நெருக்கடியின் போது ஏற்பட்ட மனித பிழை பேரழிவிற்கு வழிவகுத்தது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 176 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரானிய ராணுவம் இரங்கல்கள் தெரிவித்துள்ளது.

உக்ரைன் விமானம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், அதனை தொடக்கத்தில் ஈரான் மறுத்து வந்தது.

More News

கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா: பிரபல நடிகையை பாராட்டிய ஹீரோ!

அஜித் நடித்த 'வாலி', விஜய் நடித்த 'குஷி' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவரும் மெர்சல், ஸ்பைடர் உள்பட ஒரு சில பல திரைப்படங்களில் நடித்தவருமான எஸ்ஜே சூர்யா

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டால்தான் என் மகள் திருமணம்: 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர்களுக்கும்

65 வயது தயாரிப்பாளர் மீது டீஜ் ஏஜ் நடிகை கூறிய திடுக்கிடும் பாலியல் புகார்!

சமீபத்தில் வெளியான 'ஹோஸ்டேஜஸ்' என்ற திரைப்படம் உள்பட ஒரு சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மல்ஹார் ரத்தோட். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு டீன் ஏஜில் திரையுலகில்

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சந்தானம் படங்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக புரமோஷன் ஆகி, தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

'பட்டாஸ்' ரசிகர்களுக்காக வெளியாகும் 'ஜிகிடி கில்லாடி' : இன்னும் சில நிமிடங்களில்

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்