நாளை வெளியாகவுள்ள பிரபல நடிகரின் படத்தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

  • IndiaGlitz, [Wednesday,May 08 2019]

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த 'மகரிஷி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தொகைக்கு உலகம் முழுவதும் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்து டோலிவுட் திரையுலகை அதிர வைத்தது.

இந்த நிலையில் 'மகரிஷி' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜா வீடு மற்றும் அலுவலகங்களில் சற்றுமுன் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். மகரிஷி படத்தின் வியாபாரம் குறித்து அவர்கள் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே நடிப்பில் வம்சி இயக்கியுள்ள இந்த படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு அதைவித பல மடங்கு தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியா, இலங்கையை அடுத்து பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் பலி

இந்தியாவில் புல்வாமாவிலும், இலங்கையில் வழிபாட்டு தலங்களிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில்

ஆசை வார்த்தை பேசி அம்மா-மகளை மயக்கிய மசாஜ் சென்டர் வாலிபர்!

சேலத்தில் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் அம்மா-மகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ'

ரஜினி கட்சியில் கருணாநிதி மகன்? மெகா திட்டம் தயார்!

22  சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது.

 ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம்: விஜய், சூர்யா ரசிகருக்கு நடிகையின் பதிலடி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றை முதல் பிளே ஆஃப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனியின் சி.எஸ்.கே படை தோல்வி அடைந்தது.