ஓடிடியில் ரிலீசாகும் தீபாவளி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் திரையரங்குகளில் ஏற்கனவே வெளியான படங்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த தீபாவளி அன்று வெளியான ’ஜப்பான்’ ’ஜிகர்தண்டா 2’ மற்றும் ’ரெய்டு’ ஆகிய மூன்று படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளன.

கார்த்தி நடித்த ’ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ’ரெய்டு’ ஆகிய படங்கள் கடந்த தீபாவளி அன்று வெளியானது. இந்த மூன்று படங்களும் இந்த வாரம் ’ரெய்டு’ ரிலீஸ் ஆகின்றன.

’ஜப்பான்’ மற்றும் ’ஜிகர்தண்டா 2’ ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘ரெய்டு’ திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் வெளியாகிறது. இது போக ’குசெ முனுசாமி வீரப்பன்’ என்ற படம் ஜி5 ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘பாலிமரா 2’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ‘பெண்டுலம்’ என்ற மலையாள திரைப்படம் சைனா பிளே ஓடிடியில் வெளியாகிறது. ‘அச்சனூரு வாழவச்சு’ என்ற மலையாள திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகிறது.

More News

நீ கண்டதெல்லாம் பொய்.. இனி காணப் போவது நிஜம்... 'மலைக்கோட்டை வாலிபன்' டீசர்..!

 மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல்

சரிதான் போடா... நிக்சனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த அர்ச்சனா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை வரும் நிலையில் அர்ச்சனா 'போடா' என சர்வ சாதாரணமாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார எலிமினேஷனில் திடீர் முடிவு எடுத்த பிக்பாஸ்.. பார்வையாளர்களின் ரியாக்சன் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்த முக்கிய

சூர்யா, கார்த்தியை அடுத்து வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி செய்த இளம் ஹீரோ..!

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் அடிப்படை தேவை கிடைக்காமல் தத்தளித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும்

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை: சென்னை வெள்ள பாதிப்பு குறித்து சந்தோஷ் நாராயணன்..!

சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை ஆகியவைதான் இந்த நிலைக்கு காரணம் என்று  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன்