ஜெயலலிதா பிறந்த நாள், ஸ்ரீதேவி மறைந்த நாள்: இருவரும் இணைந்த புகைப்படம் வைரல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசு விழாவாக இதனை கொண்டாடி வருகிறது என்பதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் சிலைகளுக்கும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் இன்று காலை முதல் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 24ஆம் தேதி தான் பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். அவர் மறைந்து 5 ஆண்டுகள் ஆனதை அடுத்து ஸ்ரீதேவி குறித்த ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் வைரல ஆகி வருகின்றன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளும் ஸ்ரீதேவியின் மறைந்த நாளும் ஒரே நாளில் வருவதை அடுத்து ஒரு சில ரசிகர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்றின் புகைப்படத்தை பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த 1971ஆம் ஆண்டு வெளியான ‘ஆதிபராசக்தி’ என்ற படத்தில் ஜெயலலிதா பார்வதியாகவும் குழந்தை நட்சத்திரமான ஸ்ரீதேவி முருகனாகவும் நடித்திருந்தனர். அந்த வகையில் ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருவரும் இன்று நம்மிடம் இல்லையே என்று ரசிகர்கள் வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

More News

பிக்பாஸ் சீசன் 5 எப்போது? ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை? அசத்தும் புது கண்டுபிடிப்பு!

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து உலகம் இன்னும் விடுபடாமலே இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

சசிகலாவை சீமானும் சந்தித்தார்: அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதா?

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக முழு ஓய்வில் இருந்தார்.

சரத்குமாரை அடுத்து சசிகலாவை சந்தித்த பழம்பெரும் இயக்குனர்!

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சற்றுமுன்னர் சசிகலாவை சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் இலங்கையின் முன்னணி வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய முன்னணி வீரராக இருந்து வரும் உபுல் தரங்கா