close
Choose your channels

சசிகலா ராஜமாதாவா? கிழித்தெடுத்த ஜெயலலிதாவின் தோழி!

Wednesday, February 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனது குறித்தும், பெங்களூரிலிருந்து சென்னை வந்தது குறித்துமான செய்திகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிட்டு வரும் நிலையில் ’இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை’ என ஜெயலலிதாவின் தோழி கீதா என்பவர் பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜெயலலிதா உண்மையில் சசிகலாவிடம் சிறைக் கைதியாக தான் இருந்தார் என்றும், நடந்த ஊழல்கள் பெரும்பாலானவை ஜெயலலிதாவுக்கு தெரியாது என்றும், உண்மையில் அயர்ன் லேடி என்பது சசிகலாதான் என்றும் கீதா அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவர் நாட்டை கொள்ளை அடித்தவர் என்றும் அவரை ராஜமாதா என்றும் தியாகச் செம்மல் என்றும் ஊடகங்கள் உள்பட அனைவரும் பாராட்டி வருவது கேவலமான ஒன்று என்றும் கீதா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோவை தற்போது பாருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.