close
Choose your channels

ஓபிஎஸ்-ஐ சந்தித்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி

Thursday, February 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தருமான வீணை காயத்ரி சற்று முன் சந்தித்து பேசினார். இதுவொரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
அதேபோல் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவர்களும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருகை தந்து தனது ஆதரவை நேரில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருவதாக அனைத்து தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.