ஜெயம் ரவியுடன் முடியும் 2015, பரத்துடன் ஆரம்பிக்கும் 2016

  • IndiaGlitz, [Saturday,December 26 2015]

2015ஆம் ஆண்டின் ஹீரோ யார்? என்றால் திரையுலகை சேர்ந்தவர்கள் யோசிக்காமல் சொல்லும் நடிகரின் பெயர் கண்டிப்பாக ஜெயம் ரவியாகத்தான் இருக்கும். தனி ஒருவன், பூலோகம், ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் ஆகிய நான்கு வெற்றி படங்களை இவ்வருடம் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக 'தனி ஒருவன்' திரைப்படம் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் 'மிருதன்' படத்தின் டிரைலர் இவ்வருடத்தின் கடைசி நாளில் அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வெளிவருகிறது. அதேபோல் 2016ஆம் ஆண்டின் முதல் நாளில் அதாவது ஜனவரி 1ஆம் தேதி பரத் நடித்த 'என்னோடு விளையாடு' என்ற படத்தின் டிரைலர் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் கதிர் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

எனவே இந்த வருடம் ஜெயம் ரவியோடு முடிந்து, அடுத்த வருடம் பரத்துடன் ஆரம்பமாகிறது.

More News

'2.0' படக்குழுவினர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் 2.0' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது என்பது அனைவரும் அறிந்ததே...

சூப்பர் ஸ்டார்களுக்கு இடையே ஜொலித்த அடுத்த நிலை ஹீரோக்கள்

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு பெரிய நடிகர்கள் பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். அவர்கள் இருவரின் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகரின் படங்கள் வரும்போது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஒரு திருவிழாபோல் கொண்டாடுவார்கள்....

வில்லனாக நடிக்க ஆசைப்படும் மற்றொரு பிரபல ஹீரோ

கோலிவுட்டின் இளம் நாயகர்களில் ஒருவரான விமல் நடிப்பில் முடிவடைந்துள்ள 'அஞ்சல' விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...

'பூலோகம்' திரைவிமர்சனம். ஜெயம் ரவியின் பலமான பஞ்ச்

ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன் என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு 2015...

சென்னை இயக்குனராக மாறிய சீயான் விக்ரம்

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக நகருக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது என்பதை அறிந்தோம்...