அமிதாப், அபிஷேக் புகைப்படத்தை பதிவு செய்த ஹாலிவுட் பிரபலம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அமிதாப்பச்சனும் அவருடைய குடும்பத்தினரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பிரார்த்தனைகளை கேள்விப்பட்ட அமிதாப் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனக்காக பிரார்த்தனை செய்த அனைவரையும் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும் WWE விளையாட்டு வீரருமான ஜான்சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் புகைப்படங்களையும் பதிவு செய்து உள்ளார். அவர் இந்த பதிவில் வேறு எதையும் குறிப்பிடவில்லை என்றாலும் இருவரும் விரைவில் குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தாகவே அவரது ரசிகர்கள் இந்த பதிவை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சினிமாவுக்கு பதில் நிஜவாழ்க்கையில் நடக்கின்றது: நடிகை டாப்ஸி

குஜராத் மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் மகனின் நண்பர்களை பெண் போலீஸ் ஒருவர் கைது செய்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை டாப்சி 'நாங்கள் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டோம்.

யார் சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? சுவாரசியம் நிறைந்த கருத்துக் கணிப்பு!!!

ஐபில் கிரிக்கெட் போட்டி காலவரையறையின்றி ஒத்து வைக்கப் பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களைத்

25 வருடங்களுக்கு முன் உங்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம்: தந்தைக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் நடிகை

25 வருடங்களுக்கு முன் உங்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான விஜயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார் 

அஜித்தின் 'விஸ்வாசம்' படம் குறித்து மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பிய பாடலாசிரியர் அருண்பாரதி

அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான திரைப்படம் 'விஸ்வாசம்'.ரூபாய் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 160 முதல் 200 கோடி

சினிமாவுக்கு வந்ததால் நான் இழந்தது இதுதான்: விஜய்சேதுபதி பேட்டி

சினிமாவுக்கு வந்ததால் பெயர், புகழ் , பணம் உள்பட பலவற்றை நான் பெற்றிருந்தாலும் ஒன்றை மட்டும் இழந்து விட்டேன் என்று விஜய் சேதுபதி தனது சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்