ரூ.750 கோடி கொரோனா தடுப்பு நிதி கொடுத்த பிரபல விளையாட்டு வீரர்

உலகப்புகழ் பெற்ற முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி நிதியளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

உலகிலேயே விளையாட்டுத்துறையின் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியோனோ ரொனால்டோ. இவர் தற்போது உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகியிருப்பதை அடுத்து, கொரோனா தடுப்பு நிதியாக தனது சார்பிலும் தனது அணி மற்றும் பயிற்சியாளர் சார்பிலும் $100 மில்லியன் டாலர் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். இந்த பணம் இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகை ரொனோல்டோ விளையாடி வரும் ஜூவெண்டஸ் அணியினர்களின் நான்கு மாத சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் டாடா நிறுவனம் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1500 கோடி நிதியளித்துள்ளது என்றாலும் விளையாட்டு துறையில் ஒரே ஒரு அணி மட்டும் கொடுத்துள்ள தொகை ரூ.750 என்பது மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது
 

More News

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வந்தால் மது வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்

கொரோனா வைரஸ் உலகமெங்கும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சி அடையச் செய்துள்ளது 

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்? கமல்ஹாசனின் கொரோனா கவிதை

கொரோனா வைரஸால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அஞ்சி நடுங்கி வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,

வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

உங்கள் வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன் தயவுசெய்து 21 நாள் ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்றுங்கள் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்

தமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இதுவரை தமிழகத்தில் 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்