'காத்துவாக்குல ரெண்டு காதல்' டிஜிட்டல்-சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

  • IndiaGlitz, [Thursday,April 28 2022]

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விக்னேஷ் சிவனின் திரைக்கதை அனிருத்தின் இசை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் படம் முழுவதும் ஜாலியாகவும் ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

More News

பிரபல நடிகருடன் காஷ்மீரில் பிறந்த நாள் கொண்டாடிய சமந்தா!

நடிகை சமந்தாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி அவர் நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம்

இந்தி தான் தேசிய மொழி என்று கூறிய நடிகரை வெளுத்து வாங்கிய தனுஷ், சிம்பு பட நாயகி!

 பிரபல நடிகர் கிச்சா சுதீப்பை  பாராட்டும் வகையில் நேற்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ஒரு டுவிட்டை ஹிந்தியில் பதிவு செய்ததற்கு, 'தனக்கு இந்தி புரியவில்லை என்றும் அனைவருக்கும் புரியும்

சர்வதேச திரைப்பட விழா- குழுவிற்கு நடுவராகியிருக்கும் பிரபல நடிகை… ரசிகர்கள் வாழ்த்து!

சர்வதேச அளவில் முக்கிய திரைப்பட விழாவாகக் கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழா குழுவிற்கு பாலிவுட் நட்சத்திரம் தீபிகா

டார்லிங் நயன், தம்பி சமந்தா, செம எண்டர்டெய்னர்: 'காத்துவாகுல ரெண்டு காதல்' படம் குறித்து பிரபல இயக்குனர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள 'காத்துவாகுல ரெண்டு காதல்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்… பிரபல நடிகர் மீது வழக்கு!

மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் விஜய் பாபு மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.