'காத்துவாக்குல ரெண்டு காதல்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் சுமார் 7 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சமந்தாவுக்கு தெலுங்கில் மிகப்பெரிய மார்கெட் இருப்பதாலும், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதாலும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சுமார் ரூ.13 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்த படத்தின் பட்ஜெட் 50 கோடி என்ற நிலையில் முதல் நாளே ரூ.13 கோடி வசூலானதால் படக்குழுவினர் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகனின் பிரைவேட் பார்ட்டி: வீடியோ வைரல்

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகனின் பிரைவேட் பார்ட்டி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சின்னத்திரை சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதி தான் காரணம்: கணவர் ஹேமந்த் திடுக் தகவல்

 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சின்னத்திரை சித்ரா திடீரென கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர்

'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட விராத் கோஹ்லி: வைரல் வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருப்பார் என்பதும்

நீதான் என் வெற்றி: நயனுக்காக உருகி உருகி பதிவு செய்த விக்னேஷ் சிவன்!

நீதான் என் வெற்றி, நீதான் என் முழுமை, நீ தான் என் எல்லாமும் என்றும் காதலி நயனுக்காக உருகி உருகி விக்னேஷ் சிவன் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வைல்ட்கார்டாக 'பேட்ட' நடிகர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சந்தோஷ் பிரதாப் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.