தண்ணியில நின்று கொண்டு காஜல் அகர்வால் செய்ற வேலையை பாத்தீங்களா?

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கவுதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக மாலத்தீவு சென்றுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தேனிலவு கொண்டாட்டத்தின் போது எடுத்த அழகான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் கடல் அருகே அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் நின்றுகொண்டு மிதக்கும் டைனிங் டேபிளில் இருக்கும் வகைவகையான உணவுகளை சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் நீலநிறக்கடல் காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஜாலியான கமெண்ட்களையும் லைக்ஸ்களையும் குவிந்து வருகின்றனர். மேலும் வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி!!!

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும்

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை!!!

நிவர் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்… சென்னையின் குடிநீர் பஞ்சம் தீருமா???

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வசதியாக 76 ஆண்டுகளுக்கு புதிய நீர்த்தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

ரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்? பாலாஜிக்கு குறும்படம்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் கேப்டன்ஷிப் குறித்து ஆரி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்ல, போட்டியாளர்களில் ஒருசிலர் பொங்கி எழுந்தனர். ஒட்டுமொத்தமாக ஆரியிடம்

வாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்றுதான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு சுவராஸ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது