மாலத்தீவில் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால்: கண்ணை கவரும் ஸ்டில்கள்!

  • IndiaGlitz, [Wednesday,November 11 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்றுள்ளார் என்பதும் தெரிந்தது

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் தேனிலவு கொண்டாடி வரும் காஜல் அகர்வால் அவ்வப்போது தேனிலவு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள தேனிலவு புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

மாலத்தீவின் அழகிய கடற்கரையின் பின்னணியில் காஜல் அகர்வாலும் அவருடைய கணவரும் இருக்கும் புகைப்படங்கள் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

View this post on Instagram

??????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on Nov 11, 2020 at 1:21am PST

More News

ஆர்ஜே பாலாஜியை திருப்பி கலாய்க்கலாமா? அஸ்வினின் வைரலாகும் வீடியோ

நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீசனில் ஆர்ஜே பாலாஜியின் தமில் கமெண்டரிக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. கிரிக்கெட்டை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல்

'சூரரைப் போற்று': திரையுலக பிரபலத்தின் முதல் விமர்சனம்!

சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் தீபாவளி விருந்தாக நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவே ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்க்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது 

குக்கிராமத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்… தங்கராசு நடராஜன் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்!!!

கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதனால் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.

சோம் - ரம்யா, பாலாஜி-ஷிவானி, ஆஜித்-கேப்ரில்லா: ஜோடியை கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேரத்தின் டிரைலராக இருந்து வரும் புரமோஷன்களை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் காத்திருக்கின்றனர் என்பதும்

கோரிக்கை மனுவை ஏற்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் அரசாங்க வேலை… தமிழக முதல்வரின் அதிரடி!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கடந்த 2018 ஜுன் மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்