கலையரசனின் 'எய்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,April 06 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரஜினிகாந்த் உள்பட அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் கலையரசன். கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவர் நடித்த 'எய்தவன்' படம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'எய்தவன்' திரைப்படம் வரும் மே மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சில நிமிடங்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.,

கலையரசனுக்கு ஜோடியாக 'பிச்சைக்காரன்' நாயகி சாட்னா டைட்னஸ் நடித்து வரும் இந்த படத்தில் வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். பார்த்தன் பார்கோ இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பிரேம்குமார் ஒளிப்பதிவும், அலென் படத்தொகுப்பும் செய்துள்ளார்.

More News

தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு அந்த தொகுதியின் வெற்றி வேட்பாளரை மட்டும் முடிவு செய்ய போவதில்லை என்றும் தமிழகத்தின் தலையெழுத்தையே முடிவு செய்ய போவதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்...

சிகரெட், பாலியல் தொழிலாளி. நடிகை தன்ஷிகாவின் வேற லெவல் நடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் அவருடைய மகளாக நடித்த தன்ஷிகா, அந்த படத்தில் ஆக்சன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் என அபாரமாக நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார்

நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் யார்? கடிதம் ஏற்படுத்திய திருப்பம்

ஏற்படுத்தியது. என்னுடன் நந்தினியைப் பேசவிடாமல் தடுக்கும் வகையில் என்னுடைய போன் காலை பிளாக் செய்துவிட்டார். எங்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட வைத்துவிட்டார்.

அஜித்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுமா? ராஜ்கிரண்

பிரபல குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண் தனுஷ் இயக்கத்தில் நாயகனாக நடித்த 'பவர்பாண்டி' திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சென்னை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை. கலெக்டர் உத்தரவு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் 12ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் வெளியாகவுள்ளது.