தப்பான ஆளு வெல்லும் காலம் எப்போதும் இல்லை. கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சசிகலா உள்பட மூவரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்
'பழைய பாட்டுத்தான் இருந்தாலும்...
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..
என்று தெரிவித்துள்ளார்.

More News

நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து.

சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தை தற்போது பார்ப்போம்...

கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் நுழைந்தது போலீஸ் படை. பெரும் பரபரப்பு

உச்சநீதிமன்றத்தின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் சசிகலா தங்கியிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். ..

10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. சசிகலாவின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளியா?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது...

சசிகலா உடனே சரண் அடைய வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் என்பது சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் 4 வாரங்களுக்குள் சசிகலா உள்பட மூன்றுபேரும்  சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா இறந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது...

சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் தமிழக அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நிலையில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ்