கமல்ஹாசனின் சொத்துமதிப்பு எத்தனை கோடி? வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வரும் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அதில் அவர் தனது சொத்து மதிப்புகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதன்படி கமல்ஹாசனுக்கு 2019-2020 ஆம் ஆண்டில் மொத்த வருமானம் 22.11 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தன்னிடம் எந்த விதமான தங்க நகைகளும் இல்லை என்றும் அசையும் சொத்துக்கள் 45.09 கோடி என்றும் அசையா சொத்துக்கள் 131.84 கோடி என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தனது மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி என கமல் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு 49.5 கோடி கடன் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 6.7 கோடி சொத்து இருப்பதாகவும். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு 7.2 கோடி சொத்து இருப்பதாகவும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு 8.88 கோடி சொத்து இருப்பதாகவும்,டிடிவி தினகரனுக்கு 12.27 கோடியும் சீமானுக்கு 1.25 கோடியும் சொத்துக்கள் இருப்பதாக தங்களது வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர்.

More News

ஹெலிகாப்டரில் இருந்து தில்லா டைவ் அடித்த பிக்பாஸ் நடிகை… வைரல் வீடியோ!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

தாஜ்மஹால்- ராம்மஹால் என மாற்றப்பட வேண்டும்… பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை கருத்து!

கடந்த 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த முகாலாய மன்னன் ஷாஜகான்.

கல்யாணம் வேணும்… மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 60 வயது முதியவர்!

ராஜஸ்தானில் 60 வயதான முதியவர் ஒருவர் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு பிள்ளை மற்றும் பேரன், பேத்திகளிடம் கேட்டு

I Support farmers… கிராமி விருதில் ஒங்கி ஒலித்த ஒற்றைக் குரல்…மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெறுமாறு இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் டெல்லி உள்ளிட்ட மாகாண எல்லையில் இருந்தவாறு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

மனைவியை கொன்ற லாரி… கதவைப் பிடித்தபடியே 30 கி.மீ தொங்கிய கணவன்… சோகச் சம்பவம்!

பிரேசில் நாட்டில் தன்னுடைய மனைவியை இடித்துத் தள்ளிவிட்டு சென்ற லாரியை நிறுத்துமாரி கேட்டு ஒருவர் 30 கி.மீ வரை லாரியின் கதவைப் பிடித்தப்படியே தொங்கிய சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.