வீட்டில் இருந்தால் மட்டும் தீர்வாகாது: கமல்ஹாசன்

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவை பொறுமையுடன் கடைப்பிடித்து, வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே கொரோனா வைரஸில் இருந்து தப்பிவிடலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி உள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது’ என்று தெரிவித்துள்ளார்.

More News

வெளியில் செல்லாதீர்கள்.. நாம் விடுமுறையில் இல்லை..! சச்சின் டெண்டுல்கர்.

இது விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  மக்கள் எல்லோரும் வெளியில் செல்வதை நான் காணமுடிகிறது.

ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிர்ச்சி முடிவு: ரசிகர்கள் கவலை 

கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே சவாலாக இருந்து வரும் நிலையில் உலகில் உள்ள அனைத்து மக்களும் பயணத்தை தவிர்க்க வேண்டும்

விமானத்திற்குள் வந்து சுற்றிப் பார்த்த புறா..! வைரல் வீடியோ.

பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் திறந்து புறா வெளியே அனுப்பப்பட்டது.

இரண்டு பக்கமும் தவறு உள்ளது. வரலட்சுமி சரத்குமார்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அரசும்,

கொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியை சந்தித்த இளைஞர்!

கொரோனா வைரசை இந்தியாவில் இருந்து விரட்ட இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்