ரஜினியை அடுத்து கமல் ஆறுதல்: ஜெயராஜின் மனைவி, மகளிடம் தொலைபேசியில் பேசினார்

  • IndiaGlitz, [Sunday,June 28 2020]

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். முதலில் ஜெயராஜின் மனைவியிடமும், அதன்பின் அவரது மகளிடம் கமல்ஹாசன் ஆறுதல் கூறினர். அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஜெயராஜ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் ஜெய்ராஜ் மனைவி, மகளிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறிய நிலையில் தற்போது கமல்ஹாசனும் ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சாத்தான்குளம் விவகாரம்: ரஜினியின் வித்தியாசமான அணுகுமுறை

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது என்று கூறலாம்.

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி: 4வது எம்.எல்.ஏ என்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின்

'சிங்கம்' சீரீஸ் படங்களை இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் பலர் வீட்டிற்கு கூட செல்லாமல் குடும்பத்தை கவனிக்காமல் கொரோனா வைரசிடம் இருந்து

ரூ.36 ஆயிரம் கரெண்ட் பில்: தனுஷ் நாயகியும் குற்றச்சாட்டு

கரண்ட் தான் ஷாக் அடிக்கும் என்றால் தற்போது கரன்ட் பில்லும் மக்களைக் ஷாக் அடித்து வருவதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம் 

மணமகனுக்கு கொரோனா: திருமணம் நடத்திய குடும்பத்தினர்களுக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து இந்த திருமணத்திற்கு அளவுக்கு அதிகமான நபர்களை அழைப்பு