எதிர்பாராததை எதிர்பாருங்கள்: சைகை மூலம் எவிக்சனை சொல்லும் கமல்!

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல்ஹாசன் சைகை மூலம் கூறும் புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 84வது நாளாக இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய முதல் புரோமோவில் கமல் சைகை மூலமே எவிக்சன் குறித்து கூறுவதும், அதனை பார்வையாளர்கள் ரசித்து பார்ப்பதுமான காட்சிகள் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஆறு போட்டியாளர்களில் அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் எலிமினேஷன் ஆகியிருக்கின்றார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் இன்று கமல்ஹாசன் டபுள் எவிக்சன் என்பதை இன்றைய முதல் புரமோவிலேயே உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிவிட்டால் அடுத்து உள்ள எட்டு போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதும் அந்த நான்கு பேர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எதிர்பாராத திருப்பம்: இந்த வாரம் டபுள் எவிக்சன், யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதும் அந்த வகையில் இந்த வாரம் அக்சரா வெளியேற்றப்பட்டார்

தாமரை, பிரியங்கா, அக்சரா, அமீரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒவ்வொரு போட்டியாளரும் தனியாக கன்ஃபக்சன் அறைக்கு அழைத்து பல கேள்விகள் கேட்க இருப்பதாக கமல்ஹாசன் கூறி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'எவன் வந்தாலும் சரி, நான் பாத்துக்கிறேன்' பிக்பாஸ் வருணின் 'ஜோஸ்வா இமைபோல் காக்க' டிரைலர்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான வருண் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய 'ஜோஸ்வா இமை போல் காக்க' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது. 

'ராக்கி' படத்தை பார்த்தபின் ரஜினிகாந்த் செய்தது என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்!

சமீபத்தில் வெளியான 'ராக்கி'  படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்த செயல் குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

மறைந்த தாமிராவின் படத்தை தொடரும் பிரபல இயக்குனர்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்த இயக்குனர் தாமிரா படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.