டீன் ஏஜில் அம்மாவுடன் கமல்: அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,May 09 2021]

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய அன்னையின் பெருமைகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் தங்களுடைய அன்னையுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து அன்னையின் பெருமைகளை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது அன்னையின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கமல்ஹாசன் டீன் ஏஜில் அவரது அன்னையுடன் இருக்கும் இந்த புகைப்படம் அன்னையர் தின ஸ்பெஷல் புகைப்படமாக வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க வந்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரியும் இந்த புகைப்படத்தை பதிவு செய்து அவர் கூறியிருப்பதாவது:

என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே

நானாகிய நதி மூலமே

தாயாகிய ஆதாரமே

More News

விஜய்யின் பள்ளி பருவ புகைப்படம்: பக்கத்தில் இருப்பது யார் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும்போது திருவிழா போல் அவருடைய ரசிகர்கள்

அஜித் எடுத்த அதே முடிவை எடுத்த விஜய் தேவரகொண்டா!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அஜித்தின் ஐம்பதாவது பிறந்த நாளில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'மாநாடு' படத்தின் முதல் விமர்சனம்: மீண்டும் ஒரு 'மங்காத்தா' என பாராட்டு!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் நேற்று கூட தமிழகத்தில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்

ஒரே ஒரு அரிசிக்கஞ்சிக்கு ரூ.1380 பில்: மருத்துவமனை நிர்வாகத்தை அலற வைத்த கொரோனா நோயாளி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.