அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார்: கமல்ஹாசன்

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசியபோது வரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல்விளக்கு, டார்ச் லைட், மொபைல் டார்ச் ஆகியவற்றை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து நெட்டிசன்கள் முதல் அரசியல் தலைவர்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஒருசிலர் பிரதமரின் இந்த வேண்டுகோளை ஆதரித்தும் வந்தனர்.

இந்த நிலையில் பிரதமரின் இந்த பேச்சு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.

More News

மருத்துவர்கள், நர்ஸ்களுக்காக திறக்கப்பட்ட தாஜ் ஓட்டல்கள்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

லவ் பண்ணுங்க, ஆனா பேபி வேணாம்: பிரபல பாடகரின் மகள் கிண்டல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் முதல் முறையாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர் 

கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்: போலீசாரை தாக்கிய 40 பேர் மீது வழக்கு

கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளி பகுதிகளில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம்

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிவிட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்றுவரை 309 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த

கொரோனா தடுப்பு நடவடிக்கை!!! தமிழ்நாட்டிலும் பயன்பாட்டுக்கு வந்த ரோபோக்கள்!!!

கோரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மைக் கொண்டது. எனவே கொரோனா நோய்த்தொற்றை பரிசோதனை செய்வதற்கும்,