சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் கங்கனா ரனாவத்.. இந்த கேரக்டரா?

  • IndiaGlitz, [Tuesday,November 29 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’சந்திரமுகி 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக அவர் ’சந்திரமுகி’ கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தில் சந்திரமுகி கேரக்டரில் ஜோதிகா நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த கங்கனா ரணவத் அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து ’சந்திரமுகி 2’ அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமண வரவேற்பின்போது புகழை விரட்டி விரட்டி அடித்த ரித்திகா: வைரல் வீடியோ

'குக் வித் கோமாளி' போட்டியாளர் ரித்திகா திருமண வரவேற்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ரித்திகா புகழை விரட்டி விரட்டி அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

காமெடி நடிகர் வீட்டு திருமண விழாவில் ரோஜா.. பிரபல நடிகருடன் எதிர்பாராத சந்திப்பு!

 பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதி ரோஜா சமீபத்தில் காமெடி நடிகர் ஒருவரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது அங்கு எதிர்பாராத வகையில் நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதியை சந்தித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டதா?

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்து விட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தை இயக்குகிறாரா 'லவ் டுடே' இயக்குனர்?

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்தை 'லவ் டுடே' இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்த கல்லூரி மாணவர்: அதிர்ச்சியில் காதலி!

உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என காதலன் காதலிகள் வசனங்களை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலிக்காக தனது