நடிகை தற்கொலைக்கு காதலர் காரணமா? பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை!

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

பிரபல நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு அவரது காதலர் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சில உண்மைகள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகை சவுஜன்யா என்பவர் கன்னட சினிமாவில் பிரபலமாக இருந்தவர் என்பதும் கன்னட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இருப்பினும் தனது மகள் சவுஜன்யா தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை கொலை செய்தது அவரது காதலர் தான் என்றும் சவுஜன்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சௌந்தர்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சவுஜன்யா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கொலை செய்யப்படவில்லை என்ற முடிவை போலீசார் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறிய பூஜா ஹெக்டே!

விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூற வேண்டும் என்று ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பூஜா ஹெக்டே விஜய் குறித்து கூறிய அந்த ஒரே ஒரு வார்த்தை தற்போது இணையதளங்களில்

'அண்ணாத்த' படத்தில் ரஜினியின் கேரக்டர்: குஷ்பு கூறிய ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்து மறைமுகமாக குஷ்பு கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. 

நடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்!

நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய மகளுக்கு “ராதா“ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்தால் உடல்எடை கூடுமா? பயமுறுத்தும் புது தகவல்!

பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு, அதுவும் அளவே இல்லாமல் சாப்பிட்டால்

அபிஷேக் காலில் விழுந்த தாமரை: எல்லாம் இதுக்குதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் அபிஷேக் காலில் விழுந்து கதறி அழும் தாமரை குறித்த காட்சிகள் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.