தளபதி விஜய்யின் முழு உருவச்சிலை: கன்னட ரசிகர்கள் பரிசு!

  • IndiaGlitz, [Sunday,July 25 2021]

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதும் கேரளா சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இணையாக விஜய் படங்களும் கேரளாவில் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்க்கு கர்நாடக மாநிலத்திலும் கன்னட ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கன்னட ரசிகர்கள் விஜய்யின் முழு உருவச்சிலை ஒன்றை வடிவமைத்து அவரது அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்

சென்னையை அடுத்த பனையூர் என்ற பகுதியில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய்யின் முழு உருவச் சிலையை கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் விஜய் ரசிகர்கள் பரிசளித்துள்ளார்கள். கன்னட ரசிகர்களால் வழங்கப்பட்ட இந்த சிலை அவரது அலுவலகத்திலேயே வைக்கப்படும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளன

நடிகர் விஜய்யின் முழு உருவச்சிலை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை கன்னிகாவை கரம் பிடிக்கும் சினேகன்: புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன், நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஜூலை 29 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின்

கவின் நடித்த 'லிஃப்ட்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸா? தயாரிப்பு நிறுவனம் தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவான 'லிஃப்ட்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 

ஐஸ்வர்யாராய் - சரத்குமார் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர்களை நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சந்தித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்! 

விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு கடந்த ஐந்தாம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம்

கார் விபத்து: நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று இரவு தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் அவரது நெருங்கிய