’கருப்பன் குசும்பன்’ புகழ் தவசி காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,November 23 2020]


பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது சிகிச்சை செலவு மொத்தத்தையும் திமுக எம்எல்ஏ சரவணன் அவர்கள் ஏற்றுக்கொண்டார்

அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ சங்கர் உள்பட பல நடிகர்கள் தவசியின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் தவசி மீண்டும் குணமாகி வரவேண்டும் என்றும், அவர் பழையபடி சிங்கம் போல் வசனங்கள் பேச வேண்டும் என்றும், அந்த மீசையை நாங்கள் பார்க்க வேண்டும் என்றும் திரையுலகினர் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் திரையுலகினர்களே சோகமாகியுள்ளனர்.

More News

விஷால், ஆர்யா இணையும் படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

முடிவுக்கு வருகிறது அடுத்த படம்: வைரலாகும் தனுஷின் டுவிட்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' என்ற திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படமும் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்

'மாநாடு' படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா? தயாரிப்பாளர் விளக்கம் 

சிம்பு நடித்து வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 'மாநாடு' படத்தின் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது

சென்னையில் 4 ஆவது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை… பரபரப்பு காரணம்!!!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் 4 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உங்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்: தமிழ் நடிகரை வாழ்த்திய் துணை முதல்வர் ஓபிஎஸ்!

உங்களுக்கு இந்த படத்தினால் பெரும் புகழ் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ் நடிகர் ஒருவரை வாழ்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது