வருடக்கணக்கில் யோசிக்கும் ரஜினியை வலிய போய் சந்தித்த கஸ்தூரி

  • IndiaGlitz, [Saturday,June 17 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கலாய்த்தவர்கள், திட்டியவர்கள், விமர்சனம் செய்தவர்கள் கூட அவரை நேரில் பார்த்தால் அவரது அன்புக்கு சரண் அடைந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கலாய்த்த கஸ்தூரி நேற்று ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்று திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கஸ்தூரி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ''நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை... 'போர்' அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது...''என்று கூறியிருந்தார். கஸ்தூரியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென ரஜினியின் வீட்டுக்கு சென்ற கஸ்தூரி அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ரஜினியை நேரில் சந்தித்ததன் மூலம் அவருடைய அரசியல் பார்வை குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன்' மனதிற்கு நிம்மதியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

More News

ஐநாவின் ECOSOC தேர்தல்: அசத்திய இந்தியா ஆறுதல் பரிசு கூட கிடைக்காத பாகிஸ்தான்

ஐநாவின் பொருளாதார, சமூக அமைப்புன் உறுப்பினர்களுக்கான (ECOSOC ) தேர்தல் இன்று நடைபெற்றது.

அஞ்சலியின் அசரவைத்த ஆறு கேரக்டர்கள்

கோலிவுட் திரையுலகில் கவர்ச்சியை மட்டும் நம்பியிருக்காமல் நடிப்பையும் வெளிக்காட்டி வெற்றி பெற்ற ஒருசில நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. முதல் படத்திலேயே தனது அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர் நடித்த மிகச்சிறந்த ஆறு கேரக்

விவாகரத்து வழக்கு: விஜய் பட வில்லனை எச்சரித்த நீதிபதி

விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்த சுதீப், தனது மனைவி ப்ரியா மீது ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்

சிவகார்த்திகேயன் படத்தில் முதன்முதலாக சிம்ரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இன்று முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சென்னை உள்பட உலகின் 7 நகரங்களில் திருமணம் செய்யும் காதல் ஜோடி

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்றாலும் ஒரு ஜோடிக்கு ஒருமுறைதான் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதுண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி உலகம் சுற்றும் ஜோடிகளாக மாறி ஏழு நகரங்களில் ஏழுமுறை திருமணம் செய்து வருகின்றனர்...