நாங்க எல்லாம் அப்பவே சொல்லிட்டோம்: பிரதமரின் விளக்கேற்றுவது நடிகை கஸ்தூரி 

  • IndiaGlitz, [Friday,April 03 2020]

பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது வரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் மெழுகுவர்த்தி போன்றவற்றை ஏற்றி நமது தேசத்தின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த கருத்து குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி பிரதமரின் இந்த கருத்தை நாங்கள் எப்போதோ கூறி விட்டோம் என்று கூறி கஸ்தூரி நடித்த ’ஆத்மா’ படத்தில் இடம்பெற்ற ’விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்’ என்ற பாடலின் யூடியூப் லிங்க்கை பதிவு செய்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்? ஹெச்.ராஜா புதுவிளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசும்போது வரும் ஞாயிறு அன்று அனைவரும் இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார்

10ஆம் வகுப்பு சிறுவனின் ஐடியாவை நிறைவேற்றுங்கள்: பாக்யராஜ் கோரிக்கை

சமீபத்தில் உபி மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சனை தீர அனைத்து

உபியில் ஒரே நாளில் 172 கொரோனா நோயாளிகள்: டெல்லி ரிட்டர்ன்ஸ் எத்தனை பேர்?

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கொரோனா விழிப்புணர்வு: சச்சின், பிவி சிந்து உள்பட 40 பிரபலங்களுடன் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன.

அனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு அதனை பெரும்பாலான மக்களும் கடைபிடித்து வருகின்றனர்