எல்லா கட்சியிலயும் என்னை உதைக்க தேடுறாங்க: கஸ்தூரி டுவீட்

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

எல்லா காட்சிகளையும் என்னை உதைக்க தேடுறாங்க என்றும் அதனால் தப்பை தட்டிக் கேட்டா நியாயமா நடக்கும் கட்சி எதுவோ அதில் சேர்ந்துட வேண்டியதுதான் என்றும் கஸ்தூரி டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் கஸ்தூரி பரபரப்பான தகவல்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். மேலும் கட்சி வேறுபாடின்றி எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றும், யாருக்கு ஓட்டு போடலாம் என்றும் அவர் அடையாளம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கஸ்தூரி போட்ட ட்வீட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒரு டுவிட்டர் பயனாளி ’எல்லா கட்சியினர்களையும் தாக்கி வருகின்றீர்களே, பயமே இல்லையா அக்கா உங்களுக்கு ..? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள கஸ்தூரி, ‘பயமாத்தான் இருக்கு. சில சமயம் மைண்ட்வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமா பேசிடுறேன்... உண்மையை உளறிடுறேன். எல்லா கட்சியிலயும் என்னை உதைக்க தேடுறாங்க. தப்பை தட்டி கேட்டா நியாயமா நடக்கும் கட்சி எதுவோ அதுல சேந்துக்கிட வேண்டியதுதான் என்று பதிவு செய்துள்ளார்.

எனவே விரைவில் கஸ்தூரி ஒரு அரசியல் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நன்றி மறக்காத நட்டி… பரிசாகப் பெற்ற காரை பயிற்சியாளருக்கு வழங்கி மீண்டும் அசத்தல்!

அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடர் போட்டியின்போது ஐத்ராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக பந்து வீசியவர் தமிழக வீரர் நடராஜன்.

தனுஷ் படத்தில் இணைந்த மலையால சூப்பர் ஸ்டார் மோகன்லால்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது

1.5 அடியில் ஒரு சாமியார்… கும்பமேளாவில் கவனம் பெற்ற மனிதர்!

ஆண்டுதோறும் உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவாரில் கும்பமேளா பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

கார் பரிசளித்த தொழிலதிபருக்கு நடராஜன் கொடுத்த அன்புப்பரிசு!

சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய இளம் வீரர்கள் அபாரமாக விளையாடியதை அடுத்து 6 இந்திய வீரர்களுக்கு தொழிலதிபர் ஆனந்த்

ஒரே நாளில் விருதுகளை பெறும் ரஜினி-தனுஷ்: மத்திய அமைச்சர் தகவல்

தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்தும் தேசிய விருதை தனுஷும் ஒரே நாளில் பெற இருப்பதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்