வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கொடுத்த வாக்குறுதி.. வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது?

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்

இந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் வேலூரில் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வந்தாலும், தற்போது திமுகவுக்கு ஆதரவான நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடுமையான போட்டி இருந்தாலும், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 8 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றது போல் இந்த முறையும் வெற்றி. பெறுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் போன்ற வாக்குறுதிகளை கதிர் ஆனந்த் கொடுத்துள்ளதால் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

'மெளன ராகம்' சீரியல் ஜோடியின் 'எங்கேஜ்மெண்ட்'.. அசத்தல் புகைப்படங்கள்.. புரியாமல் குவியும் வாழ்த்துக்கள்..!

'மெளன ராகம்' சீரியலில் நடித்த ஜோடி தற்போது 'எங்கேஜ்மெண்ட்' என்ற புதிய சீரியலில் நடிக்கவுள்ள  நிலையில் இவர்கள் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து இருவரும்

ரஜினியின் 2 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மறைவு.. இரங்கல் தெரிவித்த ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும் ஏராளமான கன்னட படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் காலமான நிலையில் அவருக்கு

ஆக்‌ஷன் - ரியாக்சன்.. மைக் மோகனை இந்த ஆங்கிளில் பார்த்ததே இல்லையே.. 'ஹரா' டீசர்.!

நடந்த 90 ஆம் ஆண்டுகளில் மைக் பைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் மோகன் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்தார் என்பதும் கமல், ரஜினி ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது

5 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்த இன்னொரு மலையாள படம்.. ஏக்கத்துடன் பார்க்கும் தமிழ் திரையுலகம்..!

ஏற்கனவே ஒரு சில மலையாள திரைப்படங்கள் 100 கோடி, 200 கோடி என வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து தமிழ்

விக்ரமின் 'சியான் 62' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. நாளை ஒரு ஆச்சரிய அறிவிப்பு?

விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.