close
Choose your channels

சர்கார் பிரச்சனை எதிரொலி: கே.பாக்யராஜ் எடுத்த அதிர்ச்சி முடிவு

Friday, November 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'சர்கார்' கதை தன்னுடைய செங்கோல்' கதை என வருண் ராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த சங்கத்தின் தலைவரான கே.பாக்யராஜ், சர்கார் படத்தின் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என அறிவித்தார். இதனையடுத்து இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் 'சர்கார்' இயக்குனர் முருகதாஸ் மற்றும் வருண் ராஜேந்திரன் சமரசம் செய்து கொண்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் 'சர்கார்' பிரச்சனையால் பாக்யராஜூக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சற்றுமுன் 'எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

கே.பாக்யராஜ் ராஜினாமா என்பது அவர் சொந்தமாக எடுத்த முடிவா? அல்லது அவர் ராஜினாமா செய்ய யாராவாது அழுத்தம் கொடுத்தார்களா? என்ற கேள்வி சமூக வலைத்தள பயனாளர்களிடையே எழுந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.