close
Choose your channels

அருவியில் ஆனந்தமாய் குளிக்கும் 'அன்பிற்கினியாள்': வைரல் புகைப்படங்கள்

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது என்பதும் குறிப்பாக அருண்பாண்டியன் உடன் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் பதிவு செய்து அவருடைய அலங்கோலமான போட்டோஷுட் புகைப்படம் ஒன்று கடும் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உலக பூமி நாளை அடுத்து கீர்த்தி பாண்டியன் திருநெல்வேலியில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மண்ணின் மணத்துடன் அவர் சேலை காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படம் ஒன்றும், அருவியில் ஆனந்தமாக குளிக்கும் புகைப்படம் ஒன்றும் இயற்கை எழில் கொஞ்சும் புகைப்படமும் அனைவரையும் கவர்ந்துள்ளன. இந்த புகைப்படங்களுக்கு பாராட்டுக்களும் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.