தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 168வது திரைப்படமான 'தலைவர் 168' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையும் ரஜினிக்கு மகளாக ஒரு முன்னணி நடிகையும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த போதிலும் இன்னும் அதிகாரபூர்வமாக இது குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால் சற்றுமுன் 'தலைவர் 168' படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் ரஜினிக்கு மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் சூரி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் 2020ஆம் ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ 50 ரூபாயாக இருந்த வெங்காயம் விலை தற்போது 200 ரூபாய்க்கு மேல் பெற்று விற்பனையாகி வருகிறது. ஏழை, எளிய மக்கள் வெங்காயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு

மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்..!

விலை அதிகமாக உள்ளதால் சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மணமகன்: பெரும் பரபரப்பு

தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டது ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டெல்லி தீவிபத்து: உயிர் போகும் கடைசி நிமிடத்தில் நண்பனுக்கு போன் செய்த நபர்! 

டெல்லி தீ விபத்தில் சிக்கிய ஒரு நபர் உயிர் போகும் கடைசி நிமிடத்தில் 'என் குடும்பத்தைக் காப்பாற்று என உருக்கமாக போன் செய்து நண்பருக்கு சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.

குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்த விவகாரம்: சென்னையை மிஞ்சிய முக்கிய நகரம்

குழந்தைகள் ஆபாச படம் பார்த்த 3000 பேர் பட்டியல் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும், இது குறித்து விசாரணையை ஆரம்பிக்க இருப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு