விஜய் படத்தில் இணையும் 'கேஜிஎஃப் 2' பிரபலம்: இதைத்தான் எதிர்பார்த்தோம்!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ’கேஜிஎப் 2’ படத்தில் நடித்த பிரபல நடிகர் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து ’இதைத்தான் எதிர்பார்த்தோம்’ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

’கேஜிஎப் 2’படத்தில் அட்டகாசமான வில்லன் கேரக்டரில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத். இவர் விஜய் நடிக்க இருக்கும் 67வது படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது .

விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் நடிக்கும் ஆக்ஷன் படத்தில் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான பிரபலமாக இருந்தால் தான் அந்த படம் வெற்றி பெறும் என ஏற்கனவே பல விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு காரணம் விஜய்சேதுபதி என்ற மாஸ் வில்லன் என்பதும் ‘பீஸ்ட்’ படத்தின் தோல்விக்கு காரணம் சரியான வில்லன் இல்லைஎன்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

அந்த வகையில் ’தளபதி 67’ படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடிக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து இந்த படம் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு சரியான தீனியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தெலுங்கில் ரீமேக் ஆகிறதா விஜய்யின் சூப்பர்ஹிட் படம்?

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கர்ப்பமான நிலையிலும் செம ஆட்டம் போடும் தமிழ் திரைப்பட நடிகை: வைரல் வீடியோ

 சூர்யா, கார்த்தி படங்கள் உள்பட ஒருசில படங்களில் நடித்த தமிழ் நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் பாதை மாறும் விஜய்: ரசிகர்களுக்கு ஏமாற்றமா? கொண்டாட்டமா?

தளபதி விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதை மாற இருப்பதாகவும் அதனால் ஆக்சன் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் புதிய அவதாரத்தில் விஜய்யை

160 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் படம்: ஆச்சரியத்தில் சினிமா ரசிகர்கள்!

உலகம் முழுவதும் 160 மொழிகளில் சூப்பர்ஹிட்டான திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள பிரபல நடிகரின் வீட்டில் கல்வீச்சு: 2 பேர் கைது

சென்னை பனையூரில் உள்ள பிரபல நடிகரின் வீட்டில் மர்ம நபர்கள் இரண்டு பேர் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .