'கேஜிஎப்' நடிகர் யாஷ் அடுத்த படத்தின் நாயகி 'பீஸ்ட்' நடிகையா?

  • IndiaGlitz, [Thursday,June 16 2022]

சமீபத்தில் வெளியான யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கேஜிஎப் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் நார்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் யாஷ் ஜோடியாக நடிக்க நாயகி பூஜா ஹெக்டேவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. யாஷ் உடன் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதி செய்யப்பட்டால் முதல் முதலாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே தற்போது ‘ஜனகனமன’ என்ற தெலுங்கு படத்திலும் ‘சர்க்கஸ்’ உள்பட இரண்டு பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

More News

சாய்பல்லவிக்கு மிரட்டல்: சிம்பு, தனுஷ் நடிகை ஆதரவு!

சமீபத்தில் சாய்பல்லவி பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் அவருக்கு மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு, தனுஷ் படங்களில் நடித்த நடிகை,

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நண்பன்: புகார் அளிக்க சென்ற கணவர் போக்சோவில் கைது!

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த நண்பனை புகார் கூறுவதற்காக காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல்துறையினர் புகார் அளிக்க வந்த கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருப்பது

“மெடிக்கல் மிராக்கல்”: ஓலா டிரைவர் கேரக்டரில் யோகிபாபு!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரும் அவ்வப்போது கதாநாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் யோகிபாபு. இந்நிலையில் மீண்டும் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கும் படத்திற்கு 'மெடிக்கல்

வைரலாகும் 'பீஸ்ட்' நடிகரின் சர்ச்சைக்குரிய வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் திரைக்கதையை பலரும் கேலியும் கிண்டலும் செய்து வந்தார்கள்

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 உதயநிதி நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியானது என்பதும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.