'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இணைந்த 'கோலமாவு கோகிலா' டீம்

  • IndiaGlitz, [Friday,August 30 2019]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை வெளிவர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் 'கோலமாவு கோகிலா' படத்தின் டீம் இணைந்துள்ள தகவலை சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பார். 'கல்யாண வயசுல' என்ற அந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது

இந்த நிலையில் நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுத அந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். டி.இமான் இசையில், சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில், அனிருத் குரலில் உருவாகும் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலின் வரிகள் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் வந்ததில்லை என்று சிவகார்த்திகேயன் பெருமையாக சொல்வதும், அதற்கு கேலியாக பார்ப்பதுமான வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது

More News

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா 'சங்கத்தமிழன்'?

வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்',  விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்புகள்

ஜெயம் ரவியின் படத்தில் இணையும் 'செக்க சிவந்த வானம்' பட நடிகை!

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படமான 'ஜன கன மன' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டாப்சி மற்றும் ஈரான் நாட்டின் நடிகை ல்னாஸ் நோரோஸி

இந்தியாவின் முக்கிய வங்கிகள் இணைப்பு!

இந்தியாவின் வங்கிகள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ஒருசில இந்திய வங்கிகளின் இணைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது

மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம்

காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக புரமோஷன் ஆனாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக தேர்வு செய்து நடிப்பதால் 'தில்லுக்கு துட்டு 2' மற்றும் 'ஏ1' ஆகிய இரண்டு தொடர்

கவலைப்படாதே கவின்: ஆறுதல் கூறிய ஆசிரியை!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் கவினின் தாயார் நேற்று ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.