சிஎஸ்கே வெற்றி குறித்து திரையுலகினர்களின் கருத்து!

  • IndiaGlitz, [Saturday,May 11 2019]

நேற்று நடைபெற்ற இரண்டாவது பிளே ஆப் போட்டியில் சிங்க நடை போட்டு வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, மீண்டும் மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோத காத்திருக்கின்றது. இந்த தொடரில் மூன்று முறையும் இறுதி போட்டிகளில் மட்டும் இரண்டு முறையும் மும்பையிடம் தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கே அடிபட்ட சிங்கம் போன்று பழிவாங்க நாளை பழிவாங்க காத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்றைய சிஎஸ்கே அணியின் வெற்றி குறித்து திரையுலக பிரபலங்கள் கூறியதை பார்ப்போம்:

இயக்குனர் சி.எஸ்.அமுதன்: டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்.

நடிகை கஸ்தூரி: பத்து ஐபிஎல் தொடர்களில் விளையாடி எட்டு முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதை நம்பவே முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமே தோனிதான்.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி: மும்பை இந்தியன்ஸ் உங்களை ஞாயிறு அன்று சந்திக்கின்றோம்.

நடிகை வரலட்சுமி: வாவ்! சிங்கங்கள் மீண்டும் ஒருமுறை கர்ஜித்துள்ளன. ஃபைனலை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

நடிகர் கபீர்சிங்: ஹலோ மும்பை, மே 12ஆம் தேதி உங்களை சந்திக்கின்றோம்.

இயக்குனர் வெங்கட்பிரபு: எட்டாவது முறை ஃபைனல்: நாலாவது முறையும் ஜெயிப்போம். நம்பிக்கைதான் வாழ்க்கை.

More News

சறுக்குனாலும் யானை யானைதான்: வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று விசாகப்பட்டணம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணியை சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுக்கள்

'தல தோனிக்கு வாழ்த்து கூறிய Mr.லோக்கல் டீம்!

இன்று தல தோனியின் சிங்கப்படையான சிஎஸ்கே அணிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணிக்கு பிளே ஆஃப் 2 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.

'தல' தோற்க வேண்டும் என கடவுளிடம் வேண்டினேன்: ரசிகரின் வித்தியாசமான வேண்டுதல்

தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் பிளே ஆஃப் போட்டியில் மும்பையிடம் தோற்க வேண்டும் என கடவுளிடம் வேண்டியதாக தோனியின் தீவிர ரசிகரும்

அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கிய ஜிம் பயிற்சியாளர் திருமண தினத்தில் கைது!

அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கி கைவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற பெங்களூரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அன்னையர் தினத்தில் ஒரு அன்பான பெண் போலீஸ்

உலகம் முழுவதும் அன்னையர் தினம் வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் தாயுள்ளத்தோடு நடந்து கொண்ட செய்தி இணையதளங்களில் வைரலாகியுள்ளது.