close
Choose your channels

கோவையில் சந்தேகத்திற்குரிய முறையில் பெண் காவலர் மரணம்....!

Thursday, June 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவையில் பெண் காலவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உப்பிலிபாளையத்தில், காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் ஜன்னலில் தூக்கிட்டு, தற்கொலை செய்துள்ளதால், சந்தேகம் கிளம்பியுள்ளது. இவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று, உறவினர்கள் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவலர் மரணமடைந்த சம்பவம் கோவை மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos