என்னை திட்டவோ, அணைக்கவோ கமலுக்கு உரிமை உண்டு: நடிகை-அரசியல்வாதி பேட்டி

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

கமல்ஹாசன் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர், அவருக்கு என்னை திட்டவோ அணைக்கவோ உரிமை இருக்கிறது என சமீபத்தில் பேட்டியளித்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்

திமுகவில் இருந்து காங்கிரஸ் அதன் பின்னர் காங்கிரஸிலிருந்து பாஜக என கட்சி மாறிய குஷ்பு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’வேளாண் மசோதா குறித்து குஷ்புவுக்கு சரியான புரிதல் இல்லை என்றும் டெல்லியில் போராடும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தவர்கள் என்றும், டிராக்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் கமல்ஹாசன் கூறியதாக செய்தியாளர்கள் கூறி இது குறித்து தங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி கேட்டனர்

அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு ’கமல் சார் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர். அவருக்கு என்னை திட்டவோ அணைக்கவோ முழு உரிமை உள்ளது. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் கமல் கூற அவருக்கு உரிமை உண்டு’ என்று கூறினார் குஷ்புவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

சிம்புவின் அடுத்த படத்திற்கு 'தல' டைட்டில்!

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த டைட்டிலை 10 இயக்குனர்களை இணைந்து அறிவிக்க உள்ளதாகவும்

கிறிஸ்துமஸ் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய திரைப்படம்: காரணம் இதுதான்!

கிறிஸ்துமஸ் தினமான நாளை மாஸ் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், ஒருசில சின்னபட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

ரியோவை ஜீரோவாக்கிய ரம்யா, கேபியை டார்கெட் செய்த பாலா: இறுதிக்கட்டத்தில் பந்து டாஸ்க்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த பந்து டாஸ்கில் நேற்று பிக் பாஸ் இதுவரை விளையாடிய வரையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான ரேட்டிங்கை தேர்வு செய்யுமாறு தெரிவித்து இருந்தார்.

மூழ்காத ஷிப்பா ஃப்ரெண்ட்ஷிப்: வெளியே போயும் தொடரும் அன்பு குரூப்!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ரியோ, நிஷா, சோம், கேபி, ரமேஷ் ஆகிய 6 பேர் அன்பு குரூப்பாக இருந்து விளையாடினர் என்றும் அவர்கள் 6 பேரும் இணைந்து தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை

விவசாயியாக இருப்பதால் பெருமிதம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்!!!

விவசாயிகளின் கடின உழைப்பை போற்றும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.