காஷ்மீரில் நில அதிர்வு.. 'லியோ' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு? அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தி வரும் ’லியோ’ பட குழுவினர்களுக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை திடீரென ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் இந்தியா உள்பட பல நாடுகளில் எதிரொலித்தது. குறிப்பாக டெல்லி, காஷ்மீர், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் காஷ்மீரில் விஜய் நடித்துவரும் லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றே காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தமிழ் உள்பட பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த ஷில்பா ஷெட்டி.. செம போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த பிரபல நடிகை.. போட்டி போட்டு வாங்கிய ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த திரைப்படத்தின் டிக்கெட்டுகளை தியேட்டருக்கு வந்து விற்பனை செய்த நிலையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியதால் ஒரு சில நிமிடங்களில்

கொஞ்சமாவது வளருங்கள்.. சுயபுத்தியே இல்லையா? விமர்சனம் செய்த ரசிகருக்கு வெங்கடேஷ் பட் பதிலடி..!

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் குறித்து ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு 'உங்களுக்கு சுய புத்தி இல்லையா? கொஞ்சமாவது வளருங்கள்'

அது உன் தங்கச்சி ப்ரண்டு.. நடிகரை எச்சரித்த தங்கை..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு நடிகர் பிரேம்ஜி கமெண்ட் செய்துள்ள நிலையில் அந்த கமெண்ட்டுக்கு அது

திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள்.. மனைவி மகாலட்சுமிக்கு விலை மதிப்பில்லா பரிசு கொடுத்த ரவீந்தர்..!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை