தமிழ் நடிகையுடன் கவிஞர் சினேகன் திருமணம்!

  • IndiaGlitz, [Sunday,July 25 2021]

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும், கவிஞரும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான சினேகனுக்கு ஜூலை 29 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் தமிழ் நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான கவிஞர் சினேகன், அந்நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்பதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கவிஞன் சினேகன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர் ஒரு நடிகையை காதலித்து வருவதாகவும் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன.

இந்த நிலையில் நடிகை கவிஞர் சினேகன், நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்ய இருப்பதாகவும் இவர்களது திருமணம் சென்னையில் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து சினேகன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து சாதித்து காட்டிய யுவன் ரசிகர்கள்!

யுவன்சங்கர் ராஜாவுக்கு மிகக்குறைந்த ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பதாக நெட்டிசன்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேலி செய்த நிலையில் யுவனின் ரசிகர்கள் ஆவேசமாக களத்தில் இறங்கி

உதயநிதியிடம் ரூ.1.20 கோடி மதிப்பு வெண்டிலேட்டர் கருவிகளை கொடுத்த தங்கர்பச்சான்!

இயக்குநர் தங்கர் பச்சான், நடிகரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1.20 மதிப்பிலான 14  போர்ட்டபிள் வெண்டிலேட்டர்

'சார்பாட்டா பரம்பரை' வேம்புலியின் மனைவி இந்த பிரபல தொகுப்பாளினியா?

சமீபத்தில் வெளியான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மட்டும் வெற்றி படமாக இல்லாமல், அந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமாகும் வகையில் அமைந்தது

நான் வேம்புலியாக மாற இந்த பெண் தான் காரணம்: 'சார்பாட்டா பரம்பரை' ஜான் கொக்கன் டுவிட்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும்

யாஷிகா ஆனந்த் கவலைக்கிடமா? மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சி தகவல்!

நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு மகாபலிபுரம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை