கோலிவுட் தயாரிப்பாளராகும் மலேசிய இளம்பெண்!

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

மலேசியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோலிவுட்டில் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மலேசியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை வெற்றிகரமாக வெளியீட்டு வந்தவர் ரீதா ராமு. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் ’மகாநதி’, பவன் கல்யாணின் ’வக்கீல் சாகிப்’ மகேஷ்பாபுவின் ’பாரத் அனே நினு’ உள்பட சில படங்களை அவர் மலேசியாவில் ரிலீஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசிய சேனலுக்கு அவர் தயாரித்த டெலி மூவி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிகளில் சமீபத்தில் ’பொங்குறோம் திங்குறோம்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தயாரித்து வெளியிட்டார் என்பதும் இந்த நிகழ்ச்சியை ரோபோ சங்கர் தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகில் திரைப்படங்களை ரீதா ராமு தயாரிக்கவுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் தயாரிக்கவுள்ள திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

சோமாலியாவில் குண்டுவெடிப்பு......! முக்கிய அமைப்பிற்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம்....?

சோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கால்பந்து வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிவி சிந்து எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுக்கு நூறாக இடிந்து விழுந்த சிறைச்சாலை.... கைதிகள் படுகாயம்!

மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இடிந்து விழுந்த சுவரால் 22

மார்டன் உடையில் போட்டோஷுட் நடத்திய நடிகை காஜல்… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல்.

நடிகை ரோஜாவா இது? வைரல் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து!

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந் நடிப்பில் எடுக்கப்பட்ட “செம்பருத்தி“ திரைப்படம்