அவர் என்னை வேண்டாம் என சொல்லிவிட்டார்: மஞ்சிமா மோகன் பதிவு!

  • IndiaGlitz, [Friday,March 18 2022]

அவர் என்னை வேண்டாம் என சொல்லி விட்டார் என மஞ்சிமா மோகன் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், மலையாள திரையுலகின் நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலிப்பதாக வெளிவந்த செய்திக்கு சமீபத்தில் மறுப்பு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் மஞ்சிமா மோகன், விஷ்ணு விஷாலுடன் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் மனுஆனந்த் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனை அடுத்து மனு ஆனந்திடம் உதவி இயக்குநர்களாக பணி புரியும் வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்த மஞ்சிமா மோகன், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நான் ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்தேன் என்றும் ஆனால் என்னை வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார் என்றும் மஞ்சிமா பதிவு செய்துள்ளார்.

மஞ்சிமாவின் இந்த பதிவுக்கு பதில் கூறிய மனு ஆனந்த், ’நான் உங்களுடைய விண்ணப்பத்தை பெறவில்லை என்றும் ஒருவேளை இமெயிலில் அது தவறி இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

சூர்யா-பாலா படத்தில் இணைகிறாரா சுதா கொங்கரா? ஆச்சரிய தகவல்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' மற்றும் 'சூரரைப்போற்று' ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பதும் இதனை அடுத்து 'சூரரைப்போற்று'

பிக்பாஸ் அபினய் பிறந்த நாள், யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க: வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் அபினய் பிறந்தநாளில் சக பிக் பாஸ் போட்டியாளர்களும், முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்களும் கலந்துகொண்டிருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

தனுஷ் நடித்த 'மாறன்' திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா புளூசட்டை மாறன்? சென்னை தியேட்டரில் பரபரப்பு!

சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன், அஜித் ரசிகர்களால் சென்னையில் உள்ள திரையரங்கில் தாக்கப்பட்டதாக தகவல் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு: மும்பையில் எடுக்கப்பட்ட முக்கிய காட்சிகள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்