நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த போலீஸ் புகார்: பிரபல இயக்குனர் கைது!

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

சமீபத்தில் வெளியான ’அசுரன்’ படத்தில் நாயகியாக நடித்திருந்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் சமீபத்தில் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஸ்ரீகுமார் மேனன் மீது போலீஸ் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த புகாரில் சமூக வலைதளங்களில் தனது புகழுக்கு அவப்பெயரை ஸ்ரீகுமார் ஏற்படுத்தி வருகிறார் என்றும் அவரால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், ஸ்ரீகுமார் மேனன் தன்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்

மஞ்சு வாரியரின் புகார் மனு மீது நடவடிக்கை எடுத்த திருவனந்தபுரம் போலீசார் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை அடுத்து ஸ்ரீகுமார் மேனன் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து அவர் இன்று ஜாமினில் வெளிவந்துள்ளார்.

நடிகை மஞ்சு மஞ்சுவாரியரின் புகாரால் பிரபல இயக்குநர் கைதாகி ஜாமீனில் வெளிவந்து உள்ளது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

More News

திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் குற்றமா? சென்னை ஐகோர்ட் கருத்து

கோவையை சேர்ந்த தனியார் விடுதி ஒன்றில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரு அறையில் தங்கி இருந்ததாக குற்றம் சாட்டி வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது

காவலன் செயலி மூலம் தமிழகத்தில் 2 பேர் கைது..!

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மிகுந்த அக்கறையுடன் பல காரியங்களைச் செய்து வருகிறது அதில் விழிப்புணர்வூட்டும் காவலன் செயலி ஒன்று. அதன் செயல்பாடு பரவலாக்கப்பட்ட

இந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்த நால்வரை நேற்று தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் கவர்ச்சி நடன வீடியோ

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்திற்கு பின்னர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்..!

அமெரிக்காவில் ஒரு வாழைப்பழம் ரூ85 லட்சத்தற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சம்பத்தில் நடந்துள்ளது.