சென்னை வெள்ளத்தில் படகில் சென்ற மன்சூர் அலிகான்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பதும் இதனால் படகில் தான் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் வீடு அருகே மழை நீர் அதிகம் தேங்கி உள்ளதை அடுத்து அவர் படகில் சென்று பாட்டு பாடிக்கொண்டே படகில் செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ்நாட்டில பொறக்கணும்
சென்னையில தண்ணியில மிதக்கணும்

பொறந்தா தமிழனாக பொறக்கணும்
சென்னையில காரு ஓட்டி மகிழணும்

என்று பாடி கொண்டே படகில் செல்லும் மன்சூர் அலிகான், ‘தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாலாறு தேனாறு எல்லா ஆறுகளும் சென்னையில் தான் ஓடுகிறது என்று கேலியாக பாட்டு பாடியவாறு படகில் செல்கிறார். மன்சூர் அலிகானின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கடற்கரையில் நடை பழகும் நடிகை ஸ்ரோயாவின் க்யூட் பாப்பா… மாஸ் வீடியோ!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரேயா சரண்.

சிம்புவின் 'மாநாடு' சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் குறித்த தகவல்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் நாளில் இந்த படம் வசூலில் பெரும் சாதனை செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய குழந்தை நட்சத்திரம்!

நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் “த்ருஷ்யம்“.

'மாநாடு' வெற்றி கொண்டாட்டம்: வைரல் புகைப்படங்கள்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் நேற்று முன்தினம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'மாநாடு' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? படக்குழுவினர் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிம்பு நடித்த 'மாநாடு' படத்தை பாராட்டி படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது