எல்லை மீறி போகும் திருமண போட்டோகிராபி: வைரலாகும் புகைப்படங்கள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு என்பதும் ஒரே ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த நிகழ்வை காலம் முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைப்பதும் வழக்கம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக திருமண புகைப்படங்கள் என்பது எல்லை மீறிப் போகும் வகையில் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் வகையில் இருக்கும் உள்ள இந்த புகைப்படங்களுக்கு கடுமையான கண்டனங்கள் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

More News

உணவுகளுக்கு அதிகச் சுவையூட்டும் கெச்சப் பிறந்த கதை!!!

சிகப்பு கலரில் உணவுகளின் மேல் பரிமாறப்படும் கெச்சப் தற்போது பெரும்பாலான நாடுகளில் பிரபலம் ஆகி இருக்கிறது.

இரண்டே வருடத்தில் இறந்த கணவர்: ஆதரவு கொடுத்த மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு வருடங்களில் கணவர் இறந்ததால், தனக்கு ஆதரவு கொடுத்த மாமனாரை மறுமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்!!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாக்கார் யூனிஸ் இந்திய கிரிக்கெட் ஜாம்வனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர்

இரக்கமற்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின்னரும் இயக்குனர்கள் இன்னும் திருந்தவில்லை என்றும் பல இயக்குனர்கள் இரக்கம் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் ஒரு சில முதிர்ச்சி அடைந்த இயக்குனர்கள் மட்டுமே

கணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான 'மின்னலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். அதன்பின் தளபதி விஜய்யுடன் 'பகவதி',