ஆசை வார்த்தை பேசி அம்மா-மகளை மயக்கிய மசாஜ் சென்டர் வாலிபர்!

  • IndiaGlitz, [Wednesday,May 08 2019]

சேலத்தில் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் அம்மா-மகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அழகாபுரி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் நல்லதம்பி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த மசாஜ் சென்டருக்கு வரும் இளம்பெண்களிடம் பேசி, பழகி பின்னர் அவர்களுடைய செல்போன் எண்களை வாங்கி கொள்கிறார். பின்னர் அவர்களிடம் வீடியோகால் செய்து பேசி ஆசை வார்த்தைகளையும் ஆபாச வார்த்தைகளையும் கூறி மயக்கியுள்ளார். பின்னர் அந்த வீடியோகாலை காண்பித்து அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார். இவரிடம் சிக்கிய பல பெண்களில் ஒரு நடுத்தர வயது பெண்மணியும் அவருடைய மகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த தகவல் மசாஜ் சென்டரில் வேலை செய்யும் மற்ற ஊழியர்களுக்கு தெரிய வர, அவர்கள் நல்லதம்பியை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் நல்லதம்பியை கைது செய்ததோடு, அவரை அடித்து உதைத்ததாக 10 பேர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ'

ரஜினி கட்சியில் கருணாநிதி மகன்? மெகா திட்டம் தயார்!

22  சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது.

 ஃபைனலுக்கு வந்துட்டு பேசுவோம்: விஜய், சூர்யா ரசிகருக்கு நடிகையின் பதிலடி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றை முதல் பிளே ஆஃப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனியின் சி.எஸ்.கே படை தோல்வி அடைந்தது.

விஜய் ஆண்டனியின் உதவிக்கு நன்றி கூறிய ராய்லட்சுமி!

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராய்லட்சுமி நடித்த 'நீயா 2' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது சிண்ட்ரெல்லா மற்றும் ஸ்ரீகாந்துடன் ஒரு படம்

டாஸ் வென்று வித்தியாசமான முடிவெடுத்த தல தோனி!

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே முக்கிய போட்டியான பிளே ஆஃப் போட்டி நடைபெறுகிறது.