பீச், பிங்க் கலர், சன் செட்: 'மாஸ்டர்' நாயகியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்திற்கு ரசிகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

கடற்கரை ஒன்றில் சூரியன் மறையும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிங்க் நிற உடை அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கும் மாளவிகா மோகனின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் நகைச்சுவையான மற்றும் ரொமான்ஸ் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’மாஸ்டர்’ படத்தை அடுத்து அதிரடி ஆக்ஷன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும், சூர்யாவின் அடுத்த படத்திலும் அவர் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ படம் வெளியானவுடன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகள் பட்டியலில் மாளவிகா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

View this post on Instagram

This is how happy sunsets make me ?? ?? @pratik8shah

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on Sep 29, 2020 at 8:34am PDT

More News

அமெரிக்காவின் மிக மிக மோசமான அதிபர் டிரம்ப்: ஜோ பிடன் விளாசல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

கொரோனா வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர்!

விபத்து காரணமாக காயமடைந்த தனது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக குடும்பமே வறுமையில் இருக்கும்

அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்ப்பட படப்பிடிப்பில் கங்கனா ரனாவத்!

கடந்த சில நாட்களாக அகில இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருபவர் கங்கனா ரணாவத். சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து பரபரப்பான கருத்துக்களை கூறிய அவர் மகாராஷ்டிரா அரசுக்கு

குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த மேலும் ஒரு பாஜக பிரபலம்: நன்றி தெரிவித்த குஷ்பு

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவரும் நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வருவதாக கூறப்படுகிறது

வறுமையால் பள்ளிச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்: இன்ஸ்பெக்டரின் கணவரும் உடந்தையா?

பள்ளியில் படிக்கும் 2 மகள்களை விபச்சாரத்தில் ஒரு பெண் ஈடுபடுத்தியதாகவும், அதற்கு இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவரும் உடந்தையாக இருந்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது