பிரியமானவருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த முத்தம்: வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் ஆக்சன் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள மாளவிகா மோகனன், தனுஷின் அடுத்த படத்திலும் நாயகியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மிகச் சிலரில் ஒருவர் மாளவிகா மோகனன் என்பதும், அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பிரியமான ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் காட்டு தீ போல் பரவி வைரலானதை அடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் பிரியமானவர், மாளவிகா மோகனனின் அன்பு சகோதரர் என்பதும் அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தான் மாளவிகா மோகனன் முத்தம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

More News

சம்யுக்தாவை கதறி அழ வைத்த பிக்பாஸ்: செண்டிமெண்ட் ஆரம்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினரையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பியும், நேரில் வரவழைத்தும் சென்டிமெண்ட் காட்சிகள் ஆரம்பமாவது உண்டு.

பைக்கில் வந்த அஜித்: கரவொலி எழுப்பி வரவேற்ற 'வலிமை' படக்குழு!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் சென்னையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீண்டும் ஒரு ஆழ்துளை துயர சம்பவம்: 3 வயது குழந்தையின் நிலை என்ன?

தமிழகத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆள்துளை கிணற்றில் கடந்த ஆண்டு விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பதும் அதன் பின்னராவது

க/பெ ரணசிங்கம்' இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த சிறப்பு பரிசு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் கடந்த மாதம் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியானது

அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பின் உள்ள தற்கொலை வழக்கு என்ன? பரபரப்பு தகவல்!

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் எந்த வழக்குக்காக கைது செய்யப்பட்டார்