என்ன ஆச்சு மீரா ஜாஸ்மினுக்கு? உச்சகட்ட கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,December 08 2022]

நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயதாகும் நிலையில் இந்த வயதிலும் அவர் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’புதிய கீதை’ மாதவன் நடித்த ’ரன்’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது அவர் புதிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதும் சில சமயம் உள்ளாடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செம கிளாமர் புகைப்படம் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த படத்திற்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளன. மீரா ஜாஸ்மினின் கிளாமர் வர வர உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில் அவருக்கு என்ன ஆச்சு? என கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

இத்தனை வருஷமா கஷ்டப்பட்டது போச்சே.. கதறி அழுகும் தனலட்சுமி!

இத்தனை வருடமாக கஷ்டப்பட்டது போச்சே என பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான தனலட்சுமி கதறி அழும் காட்சி இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன.

'கேஜிஎப்' படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

'கேஜிஎப்'  மற்றும்ன் 'கேஜிஎப் 2' படங்களில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பா ரஞ்சித் பிறந்த நாளில் வெளியான 'தங்கலான்' மாஸ் போஸ்டர்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும்

மறைந்த நடிகர் சேதுராமனின் மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? முதல்முறையாக வெளியான புகைப்படம்

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகர் சேதுராமன் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் மரணம் அடைந்தார். அவரது மரணம் அவரது குடும்பத்தினர்

இந்த வாரம் டபுள் எவிக்சன்.. வெளியேறுவது இவங்க ரெண்டு பேர் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் ஜி பி முத்து தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் தெரிந்ததே.